திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது, தடையை மீறி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட ரஷ்ய நாட்டு இளைஞரிடம், வனச்சரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரமணாஸ்ரமம் அரு...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 2 பேரின் உயிரை பறித்த காட்டு யானை இருக்கும் இடத்தை 2 கும்கி யானைகள் மற்றும் டிரோன் கேமிரா உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
ஓவேலியில் குடியிருப்பு பகுதிகளில்...
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த மாணவர்களை போலீசார் ட்ரோன் கேமிரா மூலம் மடக்கிப் பிடித்து அறிவுரை வழங்கினர்.
சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பொது முடக்கத்தை மீறி ...
சேலம் அழகாபுரம் மலைப்பகுதியில் கண்காணிப்பு டிரோன் கேமராவைப் பார்த்ததும் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் தெறித்து ஓடுவது போன்ற காட்சியை போலீசார் எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.
இந்தக் காட்சிகள் திட்ட...